வியாழன், 11 ஏப்ரல், 2013

மூக்கு ,பல்

மூக்கு

ஜலதோஷம் 

மிளகாய் சுட்டு புகையை முகருங்கள் 
மிளகு கஷாயம் வைத்து மெல்ல மெல்ல சுவைத்து பருகுங்கள் 

இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு . மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்.காலை மற்று இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்க வேண்டும்.உறக்கம் வந்தால் உறங்கிவிடுங்கள் பகலில் கூட .

பல் 

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக